வாழ்க்கைப் பயணம்(1931-2015)
1931, அக்டோபர் 15: தமிழகத்தின்
ராமேசுவரத்தில், ஜெயினுலாப்தீன்-
ஆஷியம்மா தம்பதியின் மகனாக
அப்துல் கலாம் பிறந்தார்.
1954:
திருச்சி புனித ஜோசப் கல்லூரியில்
இயற்பியலில் இளநிலை பட்டம்
பெற்றார்.
1960: சென்னை எம்ஐடி-
யில் விமானப் பொறியியலில்
முதுநிலை பட்டம் பெற்றார். அதே
ஆண்டில் டிஆர்டிஓ
விஞ்ஞானியானார்.
1969: இஸ்ரோ
நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார் .
1980: கலாம் தலைமையிலான
விஞ்ஞானிகள் குழு ரோகிணி
செயற்கைக்கோளை விண்ணுக்கு
அனுப்பியதன்மூலம், விண்வெளிக்கு
ராக்கெட் ஏவும் நாடுகளின் பட்டியலில்
இந்தியா இணைந்தது.
1981:
பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
1980-1990: ஒருங்கிணைந்த
ஏவுகணை அபிவிருத்தித் திட்டம்,
கலாம் தலைமையில் வளர்ச்சி
பெற்றது. அக்னி, பிருத்வி ஏவுகனைகள்
உருவாக்கப்பட்டன .
1990:
பத்மவிபூஷண் விருது
வழங்கப்பட்டது.
1992-1999:
டிஆர்டிஓ அமைப்பின் செயலாளராக,
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக
கலாம் பணியாற்றினார்.
1997 நவம்பர்
26: பாரத ரத்னா விருது கலாமுக்கு
வழங்கப்பட்டது.
1998 மே 13:
ராஜஸ்தானின் பொக்ரானில்
அணுகுண்டு சோதனை கலாம்
தலைமையில் நடைபெற்றது.
1999-2001: பிரதமர் வாஜ்பாயின்
முதன்மை அறிவியல் ஆலோசகராகப்
பணியாற்றினார்.
2002, ஜூலை 25:
11-ஆவது குடியரசுத் தலைவரானார்.
2007 ஜூலை 25: குடியரசுத்
தலைவர் பதவிக்காலம் நிறைவு.
2007-2015: நாடு முழுவதும்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு,
இளைஞர்கள், மாணவர்களிடையே
கல்வி, விழிப்புணர்வுப் பணி.
2015
ஜூலை 27: மேகாலயத்தின்
ஷில்லாங்கில் காலமானார்
End the Era.....
Tamilan ulagil miga sirandhavan enbadharku oru maaberum eduthu kaattu Abdul kalam ayya
U r great............by all Vijay Anna fans thalapathi Vijay Anna fans
Healthy Man Cialis Xenical At Boots <a href=http://cialiviag.com>cialis</a> Giving Amoxicillin 100 Mg To Cats Healthy Man Viagra Radio Generic Dutasteride Low Price Amex Accepted Free Consultation